அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 29 November 2020

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில்பல்வேறு தடைகளை தாண்டி காயிதே மில்லத் நகர் பஸ் நிறுத்தம் முதல் உமர் ஊரணி சாலையே இணைக்கும் வகையில் தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்! தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது!வெற்றி என்பது மக்கள் பணி என்பதை உணர்ந்து அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.அதன் அடிப்படையில் பல்வேறு இடையூறுகளையும்,பல்வேறு தடைகளையும் தாண்டி இறைவன் உதவியுடன் இன்று புதுவலசை காயிதே மில்லத் நகர் பஸ் நிறுத்தம் முதல் உமர் ஊரணி சாலையை இணைக்கும் தார்சாலை அமைக்கும் பணி இனிதே துவங்கப்பட்டது.(வேளை நடைப்பெற்றுக் கொண்டுறுக்கிறது)என்றும் மக்கள் பணியில்....V.மிரான் ஒலிஊராட்சி மன்ற தலைவர்புதுவலசை



Sahab appakutty

No comments:

Post a Comment