Sahab appakutty
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Wednesday 9 December 2020
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில்காயிதே மில்லத் நகர் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கம்பி நீண்ட நாட்களாக ஆபத்தாகவும் தொய்வாகவும் இருந்ததால் அதனை நமது ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் இன்று புதிய மின் கம்பம் அமைத்து சரி செய்யப்பட்டது. மேலும் தற்போது புதிதாக அமைக்கபட உள்ள தார்சாலைக்கு இடையூராகவும் மிகவும் ஆபத்தான நிலையில் பழுதடைந்து இருந்த மின் கம்பத்தை அகற்றி புதியதாக மின்கம்பம் அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பல வருடங்களாக மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த பனை ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. மற்றும் நமது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் தொய்வான இடங்களில் புதிய மின் கம்பங்கள் அமைக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகையால் கூடிய விரைவில் அனைத்து மின் கம்பங்களும் சரி செய்யப்படும். என்றும் மக்கள் பணியில்.. நமது ஊராட்சி மன்ற தலைவர் V.மீரான் ஒலி அவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment