அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 3 June 2021

புதுவலசை ஊராட்சிக்கு உட்பட்ட ஆசனி ஊரணி பகுதியில் வைக்கப்பட்ட அறிப்பு பலகையை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர் இந்த செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்பதையும் இது போன்று ஊராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டி கிணறு களில் அமர்ந்து மது அருந்திவிட்டு சேதப்படுத்துதல் இது போன்று அத்துமீறிய செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய ஆதாரத்துடன் தெறியபடுத்தும் நபர்களுக்கு சன்மானமாக ரூபாய் 5000-/வழங்கப்படும் இப்படிக்குபுதுவலசை ஊராட்சி மன்ற

Sahab appakutty

No comments:

Post a Comment