News sahab appakutty
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Tuesday 8 June 2021
[ இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹூம் மு.அப்துல் ஹை ஆலிம் பாகவி ஹழரத் கிப்லா அவர்கள் ]சித்தார் கோட்டைக்கு பெரும் முயற்ச்சி செய்து உயர்நிலைப் பள்ளியை கொண்டு வந்தவர்களில் மிக முக்கியமானவர்கள் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும். மு. அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்களாகும்.மேலும் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் மு. அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்கள் இந்த ஊருக்கும், இப்பள்ளிக்கும், இரவு பகலாக அல்லாஹ்வுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர்கள் .மேலும் முஹம்மதியா உயர் நிலைப் பள்ளியின் முதல் தாளாலரும், முஹம்மதியா மேல்நிலைப் பள்ளியில் இன்று வரை பாடப் பட்டு வருகின்ற இறை வாழ்த்துப் பாடலை எழுதி இயற்றிய சாதனையாளரும் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் மு.அப்துல் ஹை பாகவி ஆலிம் அவர்களே யாகும்.எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் உயர் தியாகத்தை ஏற்றுக் கொள்வானாக, இன்னும் மிக உயர்ந்த சுவர்க்கமாகிய ஜென்னத்துல் பிர்தெளஸில் மிக உயர்ந்த நற்பதவிகளை அழிப்பானாகவும் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.[ பதிவின் நோக்கம் துஆவை நாடியே மட்டும் ]. இந்த செய்தி பேஸ்புக்கில் பிடித்தவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment