அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 10 July 2021

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் உள்ள அரபி ஒலியுல்லா விளையாட்டு மைதானத்தில் பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத அந்த கிணறு பள்ளிக் குழந்தைகள் விளையாடுவதற்கு இடையூராகவும் ஆபத்தான நிலையிலும் இருந்ததாலும் துர்நாற்றங்கள் நிறைந்து காணப்பட்ட கிணறு கால்நடைகள் விழும் அபாயகரமான சூழ்நிலையிலும்இருந்தது.. எனவே அந்த கிணறு அகற்றப்பட்டது... அந்த இடம் பள்ளி பிள்ளைகள் பயன்பாட்டுக்கு சரி செய்யப்பட்டது....என்றும் மக்கள் பணியில்.. v.மீரான் ஒலி ஊராட்சி மன்ற தலைவர் புதுவலசை

Sahab appakutty

No comments:

Post a Comment