அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 27 August 2021

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் உள்ள அரபி ஒலியுல்லா பள்ளி விளையாட்டு மைதானத்தில் மின்கம்பி தொய்வாகவும் அபாயகரமான நிலையில் இருப்பதால் அதனை உயர்த்தி சரி செய்து தரும்படி முஸ்லிம் முன்னேற்ற சங்கம் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் V.மீரான் ஒலி அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று உடனடியாக அந்த பகுதியை பார்வையிட்டு அதனை இன்று பனைக்குளம் மின் வாரிய ஊழியர்கள் மூலம் புதிய மின் கம்பம் நடப்பட்டு, தொய்வகா இருந்த மின் வயர்கள் சரி செய்ய பட்டது. அதைத்தொடர்ந்து கருவேல மரங்கள் அகற்றப்பட்டு,அந்த பகுதிகளில் சுத்தம் செய்யப்பட்டது. இதற்கு முஸ்லிம் முன்னேற்ற சங்கம் தலைவர் மற்றும் செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றியை தெரிவித்தனர்.என்றும் மக்கள் பணியில்...V.மீரான் ஒலி தலைவர்புதுவலசை ஊராட்சி

சஹாப் அப்பாக்குட்டி 

No comments:

Post a Comment