அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 17 April 2023

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் தேராவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 தமிழர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். மின் கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த தமிழர்களான முகமது ரஃபீக் மற்றும் இமாம் காசிம் அப்துல் காதர் ஆகியோர் தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முனைந்தபோதே உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு உயர்ந்த நற்கூலியை வழங்குவானாக. அவர்களின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமை தந்தருள்வானாக.தமிழக அரசு உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு நிதி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை வரவேற்பதோடு, அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.-நெல்லை முபாரக்

No comments:

Post a Comment