அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 5 April 2023

காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளுடன், காயிதே மில்லத் மறைந்த நாள் (5.4.1972)அறம்வளர்த்த பெருந்திருவைஅள்ளிவைத்த மண்ணறையில்இருந்துநான் அழுவதற்கோஎன்னன்னை மொழியுரைத்தாள்!சரமுல்லைப் பூப்போன்றசமுதாயத் தந்தைக்குசரமகவி பாடுதற்கோதமிழ்க்கவிதை நான்கற்றேன்…_____ ______ _____ ______தும்பைப்பூ நிறம்போன்றதூயவரே! துல்லியமாய்செம்மைவளர் அறம்குவித்தசிந்தனையின் பொக்கிஷமே!தம்மோடு கைப்பொருளைசமூகத்திற்கு கீந்ததல்லால்எம்மினத்திற் கருள்கேட்கஇறையிடமே சென்றீரோ!!இறையோனின் மறைகூறிஇறுதிநபி வாழ்ந்திருந்தநிறைகூறி விளக்குவதைநித்தமிங்கே கேட்டிருந்தோம்!மறைகூறும் மறுமைக்குமரணமென்ற ரதமேறிவிரைந்தங்கு சென்றுவிட்டால்விளக்கமினி யார்தருவார்!!...._____. ______ _______ ______பாலைவன ஒட்டகத்தைப்பற்றிவந்த வழிகாட்டிவேளைவந்த தென்றெண்ணிவிட்டுவிட்டுச் சென்றுவிட்டால்பாலைவன ஒட்டகத்தின்பயணமினி என்னாகும்?நாளையிந்த ஒட்டகத்தைநடத்துவது யாரிங்கே?......பிழைபொறுக்க வேண்டுகின்றோம்பெருமைமிகு யாஅல்லாஹ்!நிலையான சுவனத்தைநீயருள்வாய் ரஹ்மானே!தலைமையொன்றை எங்களுக்குத்தந்தருள்வாய் அருளாளா!இலைஉனக்கு இணைதுணைதான்ஏகஇறை நாயகனே!சமுதாயக் கவிஞர் தா. காசிமின் கவிதைக் குவியலிலிருந்து….





No comments:

Post a Comment