அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 11 April 2023

வாழ்க்கையிலும் உலகத்தை விட்டு போறதுக்கு முன்ன இந்த மாதிரி உருப்படியா ஏதாவது செஞ்சுட்டு போகணும்.







புற்று நோயால் மரணமடைந்த மல்டி மில்லியனர் அலி பானத்.. எல்லாருக்கும் நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்! அவர் உயிரோட இருந்தப்ப போட்ட விதை தான் இந்த MATW ப்ராஜெக்ட்... மனுஷன் மரணத்திற்கு பிறகும் நன்மையை சேர்த்துகிட்டு இருக்கிறார்!❤️ என் வாழ்க்கையிலும் உலகத்தை விட்டு போறதுக்கு முன்ன இந்த மாதிரி உருப்படியா ஏதாவது செஞ்சுட்டு போகணும்..இன்ஷா அல்லாஹ்! 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். ''ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். அவை:
*நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)

*பயனளிக்கக் கூடிய அறிவு

*தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை'' (ஆதாரம் : முஸ்லிம்)

#alibanat







No comments:

Post a Comment