அஸ்ஸலாமு அலைக்கும்
வெளிநாட்டு மரண அறிவிப்பு
மர்ஹும் S.இபுராஹிம் ஷா அவர்களின் மகனும், பக்கர், யூசுப்,சரிபு ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ரகுமான், அப்துல் ரஹிம், சுல்தான், சாகுல், ஜாஹிர் ஷா ஆகியோர்களின் சகோதரரும் மற்றும் தாசின் அவர்களின் மச்சானும் ஆகிய S.I.நிஷார் அஹமது அவர்கள் இன்று மலேசியாவில் மரணம் அடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
No comments:
Post a Comment