January 31,
2013 03:52 pm
சிலி
நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கோபியாபோ மாகாணத்தில் நேற்று கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி வீடுகள்
எல்லாம் குலுங்கின.
இதன்
பூகம்பம் மையம் கோபியாபோ நகரின் தென் மேற்கே 56 மைல்
தூரத்தில் இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம்
கூறியுள்ளது.
சேதாரங்கள் குறித்த எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை.
உலகில் அதிக தாமிரம் உற்பத்தி செய்யும் இப்பகுதி சுரங்கம்
பாதிக்கப்பட்டிருக்கும் என்று அஞ்சப்படுகிறது. சுனாமி வருவதற்கு வாய்ப்பில்லை என்றும்
கூறப்படுகிறது.
கடந்த
3 வருடங்களுக்கு இங்கு எற்பட்ட 8.8 ரிக்டர்
அளவிலான பூகம்பத்திற்கு நூற்றுக்கணக்கானோர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
thamilan thanks
No comments:
Post a Comment