January 31, 2013 03:57 pm
ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த ஒரு வார காலமாக பலத்த
மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தாழ்வான பகுதி லிம்பொபோ ஆற்றில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில்
சொக்வே பகுதியில் பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கின. இதில்
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 80-க்கும்
மேற்பட்டோர் இறந்து போயினர். 1,50,000 பேர்
பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை
என்று கூறப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உலக
நாடுகள் உதவிட முன்வர ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
thamilan THANKS
No comments:
Post a Comment