ஜனவரி 29, 2013 at 11:34:26 AM
அப்போது டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை அவரிடம் அளித்தனர். இன்று காலை 9.15 மணியளவில், இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 45 நிமிடங்கள் வரை சந்திப்பு நீடித்தது.
சந்திப்புக்குப் பின்னர் பேட்டியளித்த டெசோ குழுவினர்: ஏற்கனவே, அமெரிக்கா ஐ.நா., சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. மனித உரிமைகளை இலங்கை மீறி இருப்பதை உறுதி செய்து அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருப்பது நம்பிக்கையூட்டும் வகையில் இருப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதோடு மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது அதிகரித்துள்ளதால் அங்குள்ள மக்களின் நிலை மேலும் மோசமாகியிருப்பதை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது தங்களுக்கு ஆறுதலளிப்பதாகவும் டெசோ பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்தனர்.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment