அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 2 January 2013

RM100 பள்ளி செலவின உதவித் தொகை ஜனவரி 15 முதல் வழங்கப்படும்



Font size: Decrease font Enlarge font
RM100 பள்ளி செலவின உதவித் தொகை ஜனவரி 15 முதல் வழங்கப்படும்

நீலாய், ஜனவரி 2- எதிர்வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் 2013-ஆம் ஆண்டுக்கான 100 ரிங்கிட் பள்ளி செலவின படி தொகை வழங்கப்படும். இந்த 100 ரிங்கிட் படி தொகை மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கப்படவேண்டும். இத்தொகையைக் கொண்டு பெற்றோர்கள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க கட்டணம் செலுத்துவது அவரவர் உரிமை.  ஆனால், அத்தொகையை முன்கூட்டியே கழித்து விடுவதற்குப் பள்ளி நிர்வாகத்திற்கு உரிமை கிடையாது என துணை கல்வி அமைச்சர் டாக்டர் முகமது புவாட் சர்காஷி தெரிவித்துள்ளார்.
இந்த 100 ரிங்கிட் பள்ளி செலவின உதவித் தொகை பற்றிய விவரங்கள் அடங்கிய சுற்றறிக்கை எல்லாப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். 

vanakkammalaysia. thanks

No comments:

Post a Comment