அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 26 February 2013

தனி திபெத் வேண்டும் - 106 பேர் தீக்குளிப்பு



தனி திபெத் வேண்டும் - 106 பேர்  தீக்குளிப்பு

February , 2013  
சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத்தை விடுவித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திபெத்திய லாமாக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.



திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமா இமாச்சல பிரதேசத்தில் தஞ்சமடைந்து லாமாக்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கி வருகிறார். சமீப காலமாக தங்களது தனிநாடு கோரிக்கைக்காக போராடும் லாமாக்கள் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில், சீனாவின் தென்மேற்கில் உள்ள கன்சு மாகாணத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று கோயிலின் முன்னர் தீக்குளித்து பலியானார். இதே போல், குவிங்காய் மாகாணத்தில் மற்றொரு வாலிபர் நேற்று முன்தினம் தீக்குளித்து உயிரிழந்தார்.

கடந்த 2009ம் ஆண்டு முதல் தனி திபெத் கோரிக்கைக்காக 106 பேர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment