February 27, 2013 02:35 pm
இந்தியப்பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில், ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ளது மதகாஸ்கர் நாடு. இங்கு ஹருனா என்று
பெயரிடப்பட்டுள்ள சூறாவளி பலத்த மழையுடன் தாக்கியது.
சுமார்
200 கிலோ
மீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த புயலுக்கு 23 பேர் உயிரிழந்தனர். 16 பெரை
காணவில்லை. 23,000
பேருக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர். கடந்த
வெள்ளியிலிருந்து 2
முறை வீசிய இந்த சூறாவளிக்கு 1,500 வீடுகள்
சேதமடைந்தன. 6,000
ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
No comments:
Post a Comment