அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 27 February 2013

மதகாஸ்கர் நாட்டில் வீசிய புயலுக்கு 23 பேர் பலி


மதகாஸ்கர் நாட்டில் வீசிய புயலுக்கு 23 பேர் பலி

February 27, 2013  02:35 pm

இந்தியப்பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில், ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ளது மதகாஸ்கர் நாடு. இங்கு ஹருனா என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி பலத்த மழையுடன் தாக்கியது. 

சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த புயலுக்கு 23 பேர் உயிரிழந்தனர்.  16 பெரை காணவில்லை. 23,000 பேருக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர். கடந்த வெள்ளியிலிருந்து 2 முறை வீசிய இந்த சூறாவளிக்கு 1,500 வீடுகள் சேதமடைந்தன. 6,000 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 

No comments:

Post a Comment