on 25 February 2013.
அந்நாட்டின்
அதிபர் பதவியை ஏற்கும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கான
மக்கள் கூடியிருந்த பதவியேற்பு விழாவில் அவர் பேசுகையில், 'நமது நாட்டின்
பாதுகாப்பு மற்றும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்த செயலையும்
அனுமதிக்க மாட்டேன்.
வடகொரியா
நடத்தியுள்ள அணுகுண்டு சோதனை தென்கொரியாவின் எதிர்காலத்துக்கும் மக்களின்
நல்வாழ்வுக்கும் விடுவிக்கப்பட்ட சவாலாக உள்ளது. இந்த சவாலுக்கு வடகொரியாவே
இரையாகும் சூழ்நிலை உருவாகி விடும்.' என்று கூறினார்.
News
: Source
eutamilar thanks
No comments:
Post a Comment