அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 25 February 2013

தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் இன்று பதவியேற்றார்!


on 25 February 2013.

தென்கொரியா அதிபர் பதவிக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் மூன் ஜே-வை தோற்கடித்து பார்க் கியூன்-ஹே (61) என்ற பெண்மணி வெற்றி பெற்றார். அதனையடுத்து, அதிபர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் Park Geun-hye, தென் கொரியாவின் அதிபராக பதவி ஏற்றார்.

அந்நாட்டின் அதிபர் பதவியை ஏற்கும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த பதவியேற்பு விழாவில் அவர் பேசுகையில், 'நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க மாட்டேன்.

 

வடகொரியா நடத்தியுள்ள அணுகுண்டு சோதனை தென்கொரியாவின் எதிர்காலத்துக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் விடுவிக்கப்பட்ட சவாலாக உள்ளது. இந்த சவாலுக்கு வடகொரியாவே இரையாகும் சூழ்நிலை உருவாகி விடும்.' என்று கூறினார்.

News : Source
eutamilar thanks

No comments:

Post a Comment