அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 30 March 2013

ஒரே நாளில் 3 பெண்கள் உட்பட 24 போலி மருத்துவர்கள் கைது : தர்மபுரி போலீஸ் அதிரடி



சனி 30, மார்ச் 2013 

தர்மபுரி மாவட்டத்தில் ஒரேநாளில் 24 போலி மருத்துவர்கள் கைது செய்யப் பட்ட நிலையில்,மேலும் பல போலி மருத்துவர்கள் தலைமறைவு ஆகிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

தர்மபுரி மாவட்டத்தில் அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் முழுவதும் உள்ள போலி மருத்துவர் பட்டியலை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஒரே நாளில் நடத்திய சோதனையில் 3 பெண்கள் உட்பட 24 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் அனைவரும் 10ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.இந்நிலையில் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால், மற்ற போலி மருத்துவர்கள் தலைமறைவு ஆகிவிட்டனர்.

மொத்தம் 40 போலி மருத்துவர்கள் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.

.tutyonline thanks

No comments:

Post a Comment