Sunday, 31 March 2013 09:40
மேலும் அவர் கூறியதாவது, "உயர்த்தப்பட மின் கட்டணத்துக்கு கண்டனம் தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தோம். எங்களது உண்ணாவிரதத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எங்களது உண்ணாவிரத மேடைக்கு அன்னா ஹசாரே வந்தது, எங்களது போராட்டத்துக்கு வலிமை சேர்த்துள்ளது.
எங்களது போராட்டத்தால் 5 லட்சம் டெல்லி மக்கள் ,உயர்த்தப்பட்ட மின் கட்டணம், உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி இவைகளை செலுத்த மாட்டோம் என்று வாக்களித்துள்ளனர். இது எங்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. உடல்நிலை சரியில்லாத காரணத்தை சுட்டி காண்பித்து எங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள அன்னா ஹசாரே கேட்டுக் கொண்டதால், எங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம்." என்று கூறியுள்ளார்.
4tamilmedia thanks
No comments:
Post a Comment