மார்ச் 30, 2013
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளியுறவுத் துறையுடன் ஆலோசித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார். காமன்வெல்த் மாநாடு நவம்பர் மாதம் நடைபெற உள்ளதால், முடிவெடுப்பதற்கு கால அவகாசம் உள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், மத்திய அரசு தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யும் என்றார்.
மத்திய அரசுக்கு சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு தொடரும் என அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளதால், மத்திய அரசு சிறுபான்மை அரசு அல்ல என்றும் நாராயணசாமி கூறினார்.
puthiyathalaimurai. thanks
No comments:
Post a Comment