மார்ச் 30, 2013
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ள அதே நேரத்தில் தமிழக சட்டசபை கூறும் அனைத்தையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தில்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தபோது குர்ஷித் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கைத்தமிழர் பிரச்னை குறித்து இலங்கை அரசுடன் பேச்சுநடத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தனித்தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கையை நட்பு நாடாக மத்திய அரசு கூறக்கூடாது என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment