அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 30 March 2013

இலங்கை பிரச்னையில் தமிழக சட்டசபை தீர்மானத்தை ஏற்கமுடியாது: சல்மான் குர்ஷித்



மார்ச் 30, 2013 
 
இலங்கை பிரச்னையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கமுடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்‌ஷித் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ள அதே நேரத்தில் தமிழக சட்டசபை கூறும் அனைத்தையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தில்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தபோது குர்ஷித் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கைத்தமிழர் பிரச்னை குறித்து இலங்கை அரசுடன் பேச்சுநடத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தனித்தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கையை நட்பு நாடாக மத்திய அரசு கூறக்கூடாது என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

puthiyathalaimurai.tv thanks

No comments:

Post a Comment