அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 25 April 2013

பங்களாதேஷில் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 175 ஆக உயர்வு


-
ஏப்ரல் 25, 2013  at   3:24:13 PM
 
பங்களாதேஷில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 175-ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் டாக்காவுக்கு அருகே உள்ள சவர் (Savar) என்ற இடத்தில் 8 அடுக்கு மாடி கட்டடம் நேற்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 175 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 1000-ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இன்னும் பலர் இடிபாடுகளில் புதைந்துள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முறையற்ற கட்டுமானப்பணிகளே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. விபத்துக்கு காரணமான ஆயத்த ஆடை தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் 5 தொழிற்சாலைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://puthiyathalaimurai.tv/video-gallery?video=2721
puthiyathalaimurai.tv thanks

No comments:

Post a Comment