அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 25 April 2013

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் அடித்துக் கொலை!


7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் அடித்துக் கொலை!
April 25, 2013  12:40 pm
இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட, முதியவர் ஒருவரை அந்த ஊர் மக்களே அடித்து கொன்றுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கார்க் மாவட்டம், குடியா கிராமத்தைச் சேர்ந்த திரிலாக் சிங் (53). இவர் தனது பக்கத்து வீட்டில் உள்ள 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டார்.

அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வீட்டிற்கு விரைந்த மக்கள், சிறுமியிடம் அந்த முதியவர் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அச்சிறுமியை மீட்ட ஊர் மக்கள், சரமாரியாக அந்த முதியவரை தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த அந்த முதியவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
thamilan. thanks

No comments:

Post a Comment