அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 24 April 2013

பேஸ்புக்கின் மூலம் பச்சிளம் குழந்தை விற்பனை செய்தது அம்பலம்

[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 
பிறந்து மூன்று நாட்களேயான பச்சிளம் குழந்தையை பேஸ்புக்கின் மூலம் ரூ.8 லட்சத்துக்கு விற்பனை செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
பஞ்சாப்பின் லூதியானா பகுதியில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அதன் தாத்தா, பேஸ்புக் மூலம் டில்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.8 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
ஆனால் இந்த விடயம் அக்குழந்தை தாய்க்கு தெரியவில்லை. குழந்தை இறந்து விட்டதாக தன்னிடம் தனது தந்தை கூறியதாக அக்குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தையை விற்பனை செய்ய உதவிய மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு அவர் ரூ.45,000 பணம் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மருத்துவமனை பெண் ஊழியர் குழந்தையை தூக்கி வந்து குர்பிரீத் சிங் என்ற மருத்துவமனை லேப் பணியாளரிடம் கொடுத்துள்ளார்.
அவர் பேஸ்புக் மூலம் டில்லி தொழிலதிபருக்கு குழந்‌தையை விற்றுள்ளார்.
குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில் இந்த உண்மை அம்பலமாகி உள்ளது

.newindianews. thanks

No comments:

Post a Comment