ஆர்ப்பாட்ட கோஷங்கள்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்
ஓங்குகவே ஓங்குகவே
சமுதாய ஒற்றுமை ஓங்குகவே
கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்...
பயங்கரவாதத்தைக் கண்டிக்கின்றோம்
கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்...
குண்டுவெடிப்பைக் கண்டிக்கின்றோம்
போராடுவோம் போராடுவோம்
உண்மைக்காகப் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
பொய்களை எதிர்த்துப் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
நீதிக்காகப் போராடுவோம்
போடாதே போடாதே
பொய் வழக்குகள் போடாதே
போகாதே போகாதே
மதவெறி பின்னால் போகாதே
எங்கே குண்டுகள் வெடித்திட்டாலும்
முஸ்லிம்கள்தான் பலியாடா?
காவிகள் போடும் கட்டளைக் கேட்க
காவல் துறையில் கறுப்பாடா?
அஜ்மீர் தர்காவில் குண்டுவைத்தது
முஸ்லிமா? முஸ்லிமா?
சம்ஜவ்தா ரயிலை வெடிக்க வைத்தது
முஸ்லிமா? முஸ்லிமா?
மாலேகானில் மரணம் விற்றது
முஸ்லிமா? முஸ்லிமா?
நான்டெட் நகரை நடுங்க வைத்தது
முஸ்லிமா? முஸ்லிமா?
ஹேமந்த் கர்கரே விசாரணையில்
சிக்கியதெல்லாம் காவிகளே...
உண்மையைக் காத்த மாவீரனின்
உயிரைப் பறித்தது காவிகளே...
காந்தியின் கொன்ற கோட்சே கையில்
இருந்த பெயரோ இஸ்மாயில்
கொடியவர் சுமக்கும் பழிகளினாலே
முஸ்லிம்களுக்கோ சிறைவாயில்
தென்காசி.. ஆர்எஸ்எஸ்
ஆபீசில் குண்டுகள்
கண்டுபிடிக்கப் பட்டதை
மறந்தனராம் மண்டுகள்
நான்டெட்டில் ஆர்எஸ்எஸ்
ஆபீசில் தாடிகள்
பிடிபட்ட பின்னணியை
மறந்தனராம் கேடிகள்
கர்கரேயின் வீரத்தால்
காவி சதி அம்பலம்
குறிவைத்து அவரையே
கொன்றது அந்த கும்பலோ
விசாரணை என்பது
வேட்டையாடும் வேலையா?
காக்கிகளை இயக்குதல்
காவிகளின் மூலையா
அப்பாவிகளைப் பலியிட
கத்திகளைத் தீட்டாதே
தப்பு செய்யும் கும்பலுக்கு
தாட்சண்யம் காட்டாதே
கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்...
பயங்கரவாதத்தைக் கண்டிக்கின்றோம்
கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்...
குண்டுவெடிப்பைக் கண்டிக்கின்றோம்
வளர்ப்போம் வளர்ப்போம்
மனிதநேயம் வளர்ப்போம்
ஒழிப்போம் ஒழிப்போம்
மதவெறியை ஒழிப்போம்
அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம்
பொய் வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம்
துஞ்சமாட்டோம் துஞ்சமாட்டோம்
உண்மை வெல்லும்வரை
துஞ்சமாட்டோம் துஞ்சமாட்டோம்
Last Updated ( Thursday, 25 April
2013 20:38 ) நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்
ஓங்குகவே ஓங்குகவே
சமுதாய ஒற்றுமை ஓங்குகவே
கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்...
பயங்கரவாதத்தைக் கண்டிக்கின்றோம்
கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்...
குண்டுவெடிப்பைக் கண்டிக்கின்றோம்
போராடுவோம் போராடுவோம்
உண்மைக்காகப் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
பொய்களை எதிர்த்துப் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
நீதிக்காகப் போராடுவோம்
போடாதே போடாதே
பொய் வழக்குகள் போடாதே
போகாதே போகாதே
மதவெறி பின்னால் போகாதே
எங்கே குண்டுகள் வெடித்திட்டாலும்
முஸ்லிம்கள்தான் பலியாடா?
காவிகள் போடும் கட்டளைக் கேட்க
காவல் துறையில் கறுப்பாடா?
அஜ்மீர் தர்காவில் குண்டுவைத்தது
முஸ்லிமா? முஸ்லிமா?
சம்ஜவ்தா ரயிலை வெடிக்க வைத்தது
முஸ்லிமா? முஸ்லிமா?
மாலேகானில் மரணம் விற்றது
முஸ்லிமா? முஸ்லிமா?
நான்டெட் நகரை நடுங்க வைத்தது
முஸ்லிமா? முஸ்லிமா?
ஹேமந்த் கர்கரே விசாரணையில்
சிக்கியதெல்லாம் காவிகளே...
உண்மையைக் காத்த மாவீரனின்
உயிரைப் பறித்தது காவிகளே...
காந்தியின் கொன்ற கோட்சே கையில்
இருந்த பெயரோ இஸ்மாயில்
கொடியவர் சுமக்கும் பழிகளினாலே
முஸ்லிம்களுக்கோ சிறைவாயில்
தென்காசி.. ஆர்எஸ்எஸ்
ஆபீசில் குண்டுகள்
கண்டுபிடிக்கப் பட்டதை
மறந்தனராம் மண்டுகள்
நான்டெட்டில் ஆர்எஸ்எஸ்
ஆபீசில் தாடிகள்
பிடிபட்ட பின்னணியை
மறந்தனராம் கேடிகள்
கர்கரேயின் வீரத்தால்
காவி சதி அம்பலம்
குறிவைத்து அவரையே
கொன்றது அந்த கும்பலோ
விசாரணை என்பது
வேட்டையாடும் வேலையா?
காக்கிகளை இயக்குதல்
காவிகளின் மூலையா
அப்பாவிகளைப் பலியிட
கத்திகளைத் தீட்டாதே
தப்பு செய்யும் கும்பலுக்கு
தாட்சண்யம் காட்டாதே
கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்...
பயங்கரவாதத்தைக் கண்டிக்கின்றோம்
கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்...
குண்டுவெடிப்பைக் கண்டிக்கின்றோம்
வளர்ப்போம் வளர்ப்போம்
மனிதநேயம் வளர்ப்போம்
ஒழிப்போம் ஒழிப்போம்
மதவெறியை ஒழிப்போம்
அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம்
பொய் வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம்
துஞ்சமாட்டோம் துஞ்சமாட்டோம்
உண்மை வெல்லும்வரை
துஞ்சமாட்டோம் துஞ்சமாட்டோம்
No comments:
Post a Comment