அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 April 2013

சொந்தத் தங்கையையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன்


சொந்தத் தங்கையையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன்
April 30, 2013  03:52 pm
தனது சொந்த தங்கையை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதால், அந்த சிறுமி தற்போது கர்பமாகியுள்ள அவலம் இந்தியாவில் அரங்கேரியுள்ளது.

இந்தியாவின், மும்பை மாநிலம் தானே பகுதியில், தனது தாய், தந்தை மற்றும் சகோதரியோடு வசித்து வந்த 19 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன், அவனுடைய தங்கையை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளான்.

தன்னை துன்புறுத்தும் அண்ணனின் செயலை பெற்றோரிடம் கூறுவதற்கு பயந்த அந்த 14 வயது சிறுமி, நேற்று கடும் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பரிசோதனையில் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்ததும், இந்த கர்ப்பத்திற்கு அச்சிறுமியின் அண்ணன் காரணம் என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் அந்த இளைஞனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

thamilan thanks

No comments:

Post a Comment