அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 3 April 2013

கார் மோதி சுற்றுலாப் பயணி சாவு


 April 2013 

 ராமநாதபுரம் அருகே வழுதூர் பகுதியில் திங்கள்கிழமை கார் மோதியதில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார்.

  ஆந்திரப்பிரதேசம், மஹ்பூல் நகர், எல்லிகல் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த பாலசாமி என்பவர் மனைவி வெங்கிட் அம்மாள்.
 இவர் தனது குடும்பத்துடன் சாமி கும்பிடுவதற்காக ராமேசுவரத்திற்கு சென்றனர்.
  அப்போது ராமநாதபுரம் அடுத்துள்ள வழுதூர் பவர் பிளான்ட் அருகே வாகனத்தை  நிறுத்திவிட்டு எதிரில் உள்ள டீக்கடைக்குச் செல்ல சாலையை கடக்க முயன்றார்.
 அப்போது வேகமாக வந்த இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கார் மோதியது.
 இதில் சம்பவ இடத்திலேயே வெங்கிட் அம்மாள் உயிரிழந்தார்.
  இது குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநர் பாபு (42) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்

.dinamani thanks

No comments:

Post a Comment