April 2013
ராமநாதபுரம் அருகே வழுதூர் பகுதியில் திங்கள்கிழமை கார் மோதியதில் சுற்றுலா
பயணி ஒருவர் உயிரிழந்தார்.
ஆந்திரப்பிரதேசம், மஹ்பூல் நகர், எல்லிகல் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த பாலசாமி என்பவர் மனைவி வெங்கிட் அம்மாள்.
இவர் தனது குடும்பத்துடன் சாமி கும்பிடுவதற்காக ராமேசுவரத்திற்கு சென்றனர்.
அப்போது ராமநாதபுரம் அடுத்துள்ள வழுதூர் பவர் பிளான்ட் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு எதிரில் உள்ள டீக்கடைக்குச் செல்ல சாலையை கடக்க முயன்றார்.
அப்போது வேகமாக வந்த இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கார் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே வெங்கிட் அம்மாள் உயிரிழந்தார்.
இது குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநர் பாபு (42) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்
.dinamani thanks
ஆந்திரப்பிரதேசம், மஹ்பூல் நகர், எல்லிகல் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த பாலசாமி என்பவர் மனைவி வெங்கிட் அம்மாள்.
இவர் தனது குடும்பத்துடன் சாமி கும்பிடுவதற்காக ராமேசுவரத்திற்கு சென்றனர்.
அப்போது ராமநாதபுரம் அடுத்துள்ள வழுதூர் பவர் பிளான்ட் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு எதிரில் உள்ள டீக்கடைக்குச் செல்ல சாலையை கடக்க முயன்றார்.
அப்போது வேகமாக வந்த இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கார் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே வெங்கிட் அம்மாள் உயிரிழந்தார்.
இது குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநர் பாபு (42) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்
.dinamani thanks
No comments:
Post a Comment