அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 April 2013

ராமதாஸ் கைது, ஜாமீனிலும் வரமுடியாது! - ஜெ அதிரடி




ராமதாசுமரக்காணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சித்திரை முழுநிலவு விழாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் அருகே மரக்காணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் இரு தரப்பாருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அரசு பேருந்துகள் மற்றும் பல கடைகள் சேதப்படுத்தபட்டன. இது தொடர்பாக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, பாமக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இன்று காலை தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி கே மணி மற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் காடு வெட்டி குரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஜாமீனில் வரமுடியாத பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளனர்


inneram thanks

No comments:

Post a Comment