அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 26 May 2013

அமெரிக்காவின் டெக்ஸாஸில் கனமழை: 2 பெண்கள் பலி

[ திங்கட்கிழமை, 27 மே 2013, 
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கனமழை பெய்ததில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பல வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி வீட்டின் கூரை, மரங்களின் மீது தவித்துக்கொண்டிருந்தவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
சான் அன்டோனியா நகரில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தோடுவதால் வாகனங்களில் செல்வதை தவிர்க்குமாறு சான் அன்டோனியா நகர மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newsonews thanks

No comments:

Post a Comment