[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, |
பள்ளியின் கழிப்பறையில் நேற்று காலை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
பீகாரின் புர்னியா மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியின் கழிவறையிலிருந்து புகை வந்துள்ளது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து பார்த்த போது கருகிய நிலையில் சடலம் கிடந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில், அவர் இறந்து விட்டார்.
இதன் பின் பொலிசார் விசாரணை நடத்தியதில், இறந்தவர் ரஞ்சித் குமார்(வயது 40) என்ற ஆசிரியர் என்பதும், அவரது கை, கால்களைக் கட்டி அவருடன் வேலை பார்த்த ஆசிரியர்களே, மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்ததும் தெரியவந்தது.
இருப்பினும் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை, தப்பியோடிய சக ஆசிரியர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
.newindianews thanks |
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Wednesday 29 May 2013
ஆசிரியரை உயிருடன் எரித்துக் கொன்ற சக ஆசிரியர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment