அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 12 May 2013

அமெரிக்காவின் அன்னையர் தின கவனயீர்ப்பு ஊர்வலத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு



அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸில் இடம்பெற்ற அன்னையர் தின கவனயீர்ப்பு ஊர்வலத்தில் திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் நான்கு பேருக்கு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை. காயடைந்தவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவார். துப்பாக்கிச்சூட்டினை யார் நிகழ்த்தினார்கள். எந்த காராணத்திற்காக இத்தாக்குதல் இடம்பெற்றது என்பது குறித்து இன்னமும் தகவல் வெளியாகவில்லை.

இரண்டு அல்லது மூன்று சந்தேக நபர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.  200க்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்திருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் அமெரிக்காவில் பாஸ்டன் மரதன் போட்டியிகளின் போது இடம்பெற்ற தீவிரவாத குண்டுத்தாக்குதலி பலர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

4tamilmedia thanks

No comments:

Post a Comment