அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 2 May 2013

அன்புமணி ராமதாஸ் கைது: திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு?




முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் சென்னை டி.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை கைது செய்யப்பட்டார். 2012ல் மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு,
அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள அவரை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
ஓராண்டுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக தற்போது கைது செய்வது பழிவாங்கும் நடவடிக்கை என அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்

.nakkheeran thanks

No comments:

Post a Comment