அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 2 May 2013

ராமநாதபுரத்தில் பலத்த மழை



First Published : 02 May 2013 
ராமநாதபுரத்தில் புதன்கிழமை காலை பலத்த கோடைமழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகள் முழுவதும்

 தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது.
 ராமநாதபுரத்தில் புதன்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாரதிநகர், பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை சாலை ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மழை நீர் தேங்கியது. சுமார் ஒரு மணி நேரமே பலத்த மழை பெய்தாலும் நகரில் நாகநாதபுரம், தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளிலும் மழைத் தண்ணீர் குளம்போல் தேங்கி இருந்தது.


 dinamani thanks

No comments:

Post a Comment