இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி, பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, மாநில செயலாளர் ஈரோடு பாரூக், மருத்துவ அணி செயலாளர் கிதிர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
கிளைத்தலைவர் ஜபருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சுன்னா துவக்க உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment