அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 10 June 2013

ஜெர்மனியில் பலத்த மழை. முக்கிய அணை உடைந்ததால் மெக்தேபர்க் நகரில் 36,000 பேர் வெளியேற்றம்.

Floods force thousands to evacuate in Germany

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது-.

ஜெர்மனி நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள எல்பே ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை இன்று உடைந்தது. தன் காரணமாக அந்தப் பகுதியே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
பாசன வயல்களில் வெள்ளம் புகுந்தது-. ஊர்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் மூழ்கி 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மெக்தேபர்க் மற்றும் சுற்றுப்புற நகரங்களில் இருந்து 36 ஆயிரம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.


thedipaar thanks

No comments:

Post a Comment