அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 2 June 2013

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளை காப்பாற்ற £40,000 செலவழித்த பிரித்தானிய தம்பதிகள்

[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 01:20.55 மு.ப GMT ]
பிரித்தானியாவிலுள்ள தம்பதி ஒன்றுக்கு நான்கு குழந்தைகள் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என நான்கு குழந்தைகள் Sharon and Julian, என்ற தம்பதிகளுக்கு பிறந்துள்ளன.

இந்த நான்கு குழந்தைகளும் 11 வாரங்களுக்கு முன்பே குறை பிரசவத்தில் பிறந்ததால், மருத்துவர்களின் கண்காணிப்பில் இதுவரை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தனர்.
James,Joshua,Lauren and Emily என்று நான்கு குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த நான்கு குழந்தைகளும் பூரண நலத்துடன் இருப்பதால் அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக் சென்றுள்ளனர்.
நான்கு குழந்தைகளையும் மருத்துவமனையில் 11 வாரங்கள் கண்காணிக்க இந்த தம்பதிகள் £40,000 செலவழித்தாக கூறினர்.
குழந்தைகள் பிறக்கும்போது ஒவ்வொன்றும் 907 கிராம் எடையே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான குழந்தைகள் உலகில் 70 மில்லியன்களுக்கு ஒரு குழந்தைதான் பிறக்கும் என ஆய்வு கூறுகிறது.
newsonews thanks

No comments:

Post a Comment