அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 18 June 2013

உலகில் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில்

உலகில் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில்

உலகில் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில்

June 18, 2013  11:43 am
இந்த கோடை காலத்தில் உலகில் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில் திறக்கப்படுகிறது. அமெரிக்காவில் 15.8 மீட்டர் உயரமும்சிங்கப்பூரில் 17.2 மீட்டர் உயரமும் கொண்ட காற்று சுரங்கங்கள் ஏற்கனவே உள்ளன.

துபாயில் தற்போது கட்டப்பட்டுள்ள கண்ணாடியால் ஆன ´´இன்பிளைட் துபாய்´´ காற்று சுரங்கம் 20 மீட்டர் உயரம்5 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இது திறக்கப்படவுள்ளது.

இதுகுறித்துசுரங்க மைய பயிற்சியாளர் மேத்யூ ஆடம் காக்னி கூறியதாவது,

இந்த காற்று சுரங்கம் 4 மாடிகளைக் கொண்டதாக இருக்கும். 4 மிகப்பெரிய மின்விசிறிகள் சுற்றும். மின்விசிறிகள் மூலம் உருவாகும் காற்று 115 கிலோ எடை கொண்ட பொருளையும் அந்தரத்தில் பறக்க வைக்கும். இந்த மையத்துக்குள் செல்லும் பார்வையாளர்கள் கண்ணாடி கோபுரத்தின் உள்ளே பறந்து மகிழலாம்.

சுமார் 3,650 மீட்டர் உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்தால் காற்று விசை எப்படி இருக்குமோஅந்த அளவுக்கு காற்று சக்தியை உணர முடியும்.

பறக்கும்போது வெளியிடங்களை பார்க்க முடியாது. ஆனால் வானத்திலிருந்து விழும் உணர்வை பெற முடியும். தரையில் விழுந்து காயம் ஏற்படும் அபாயம் இல்லை. இவ்வாறு காக்னி கூறினார்.





news thamilan thanks

No comments:

Post a Comment