அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 27 June 2013

சவுதி தமிழர்களுக்கு உதவுமாறு கருணாநிதி கோரிக்கை

 சவுதி தமிழர்களுக்கு உதவுமாறு கருணாநிதி கோரிக்கை

June 28, 2013  09:23 am
திமுக தலைவர் மு கருணாநிதி சவுதி அரேபிய தமிழர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.


பத்து சத பணியிடங்கள் அந் நாட்டினருக்கே என்பதை உறுதிசெய்யும் "நிதாகத்" என்ற சட்டம் சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து இன்று வியாழன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதிஅச்சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது பல ஆண்டுகளாக அங்கே பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர் பாதிக்கப்படுவர் என்றும் எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் தேதிக்குள், 60ஆயிரம் இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்படவிருக்கிறார்கள் என்றும் அவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்றும் கூறினார். 

அதைப் போலவே குவைத் நாட்டிலே பணிபுரியும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் தமிழர்களில் பலர் வெளியேற்றப்படும் நிலைமை உருவாகியுள்ளது. அவர்களெல்லாம் தத்தம் குடும்பத்தினரோடு அங்கே குடியேறி அந்த நாடுகளோடு ஐக்கியமாகி விட்டவர்கள். 

அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற இந்திய அரசும்தமிழ் மாநில அரசும் உதவிட முன் வர வேண்டுமென்று விரும்புகிறார்கள். 

எனவே மத்தியமாநில அரசுகள் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு,அவர்கள் தொடர்ந்து அந்த நாடுகளில் வாழவும்அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும்தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று தனது அறிக்கையில் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

 thamilan thanks

No comments:

Post a Comment