அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 17 June 2013

டிராக்டர் மோதிஇளைஞர் சாவு

 ராமநாதபுரம்

First Published : 18 June 2013 12:39 AM IST
ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் இருளேஷ்குமார் (23).  இவரும்,  புருஷோத்தமன் என்பவம் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை ராமநாதபுரம் வந்துள்ளனர். சித்தார்கோட்டை மெயின் ரோட்டில் வரும்போது எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் இருளேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  புருஷோத்தமன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
  தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப் பதிவு செய்து டிராக்டர் டிரைவர் குணநிதியை கைது செய்தனர்.

news dinamani thanks

No comments:

Post a Comment