இஸ்லாமாபாத், ஜூலை 31-
வடமேற்கு பாகிஸ்தானில் லாரியுடன் பஸ் மோதிய விபத்தில் 17 பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெஷாவர் நகரில் இருந்து பன்னு நகர் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் கரக் பகுதி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் உள்ளே இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் அனைவரின் உடல்களும் உருக்குலைந்து அடையாளம் தெரியாத நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வடமேற்கு பாகிஸ்தானில் லாரியுடன் பஸ் மோதிய விபத்தில் 17 பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெஷாவர் நகரில் இருந்து பன்னு நகர் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் கரக் பகுதி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் உள்ளே இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் அனைவரின் உடல்களும் உருக்குலைந்து அடையாளம் தெரியாத நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
maalaimalar thanks
No comments:
Post a Comment