அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 19 July 2013

இங்கிலாந்தில் மக்களை வாட்டி வதைக்கும் அனல் காற்று: 760 பேர் பலி

[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013,
இங்கிலாந்தில் கோடை காலத்தை முன்னிட்டு, மிக கடுமையான வெப்பம் நிலவுகிறது.
அத்துடன் அனல் காற்றும் வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தை தாங்க முடியாத பெரும்பாலான மக்கள் கடல், ஏரிகள் மற்றும் நீச்சல் குளங்களிலேயே தவம் கிடக்கின்றனர்.

மேலும் மக்கள் வெளியே வரவே பயப்படுவதால், வீடுக்குள்ளேயே முடங்கி கிடங்கின்றனர்.
இதுதவிர வனப்பகுதியில் உள்ள புற்கள் மற்றும் தாவரங்கள் காய்ந்து சருகாக கிடக்கின்றன. இதனால் பல இடங்களில் தீ விபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில் அனல் காற்றில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர், கடந்த 9 நாட்களில் மட்டும் 760 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newsonews thanks

No comments:

Post a Comment