அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 July 2013

குடியால் நடந்த விபரீதம்: பொலிசின் மனைவி குழந்தையுடன் தீக்குளிப்பு


[ புதன்கிழமை, 31 யூலை 2013, 
தமிழ்நாட்டியில் உள்ள மதுரையில் பொலிஸ்காரர் ஒருவர் குடித்து விட்டு கொடுமை செய்ததால் அவருடைய மனைவி, குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சுபாஷ் காந்தி. இவர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு ராஜீ என்ற மனைவியும் பவித்ரா என்ற மகளும், சாய் சரவணன் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் காலையில் மகள் பவித்ராவை அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு ராஜீ அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார்.
அப்போது காலை நேரத்திலேயே சுபாஷ் காந்தி தனது வீட்டில் மதுப்பாட்டிலை வைத்து குடித்து கொண்டிருந்தார். அதை தட்டிக் கேட்ட மனைவியை அடித்து கொடுமை செய்தார். இதனால் தனது குழந்தை சாய் சரவணனை தூக்கிக்கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த ராஜீ மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதனால் அருகில் இருந்த 2 வயது மகன் தாயாரை கட்டிப்பிடித்ததால் இருவரும் தீயில் கருகினர்.இதனை பார்த்த சுபாஷ் காந்தி மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்ற முயன்ற போது அவரும் படுகாயமடைந்தார்.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்த 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜீயும், 2 வயது குழந்தையும் உயிரிழந்தனர். பொலிஸ்காரர் சுபாஷ்காந்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

newindianews thanks

No comments:

Post a Comment