அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 5 July 2013

மனைவியுடன் தனியாக இருந்த அந்தரங்க காட்சிகளை !


04 July, 2013 by admin
மத்தியபிரதேச மாநிலத்தில் மனைவியுடன் தனியாக இருந்த அந்தரங்க காட்சிகளை வீடியோவில் படம் பிடித்து விற்பனை செய்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்
. மத்தியபிரதேச மாநிலம் நாக்பூர் நகரை சேர்ந்தவர் தர்மேந்திரா ஜெயின். இவர் மீது இவரது மனைவி பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு போலீசில் புகார் அளித்தார். பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளில் தர்மேந்திரா நடித்து, அவற்றை வீடியோ சி.டி.களாக்கி விற்பனை செய்து வருவதாகவும் அவரது மனைவி குற்றம் சாட்டினார். 

இதனையடுத்து, மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தர்மேந்திரா குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், தன்னுடன் தனிமையில் இருந்த அந்தரங்க காட்சிகளையும் தனக்கு தெரியாமல் தர்மேந்திரா படம் பிடித்து விற்பனை செய்தது பற்றி அறிந்துக்கொண்ட அந்த பெண் ஆதாரங்களுடன் போலீசில் மீண்டும் புகார் அளித்தார். இதனையடுத்து, தர்மேந்திராவின் ஏற்றுமதி அலுவலகத்தை சோதனை செய்த போலீசார் அங்கு ஏராளமான ஆபாச சி.டி.க்களை கைப்பற்றினர். 

அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, தனக்கு நெஞ்சு வலிப்பதாக தர்மேந்திரா கூறவே போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். கட்டிய மனைவியுடன் இருந்த அந்தரங்க காட்சிகளை படம் பிடித்து விற்ற அந்த காமுகனின் ஈனச் செயல் நாக்பூர் வாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


athirvu thanks

No comments:

Post a Comment