அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 19 July 2013

குழந்தையை காரில் பூட்டிச்சென்ற தந்தைக்கு தர்மஅடி

குழந்தையை காரில் பூட்டிச்சென்ற தந்தைக்கு தர்மஅடி July 19, 2013  11:08 am
கனடாவின் டொரண்டோவில் ஒன்பது மாத குழந்தை ஒன்றை காரிலேயே வைத்து பூட்டிவிட்டு சென்ற தந்தை ஒருவரை பொதுமக்கள் பயங்கர ஆத்திரத்தோடு கும்பலாக தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மேற்கு டொரண்டோவின் Oakville என்ற இடத்தில் ஒரு காரின் உள்ளே ஒன்பது மாத குழந்தை ஒன்றை வைத்து பூட்டிவிட்டு ஷாப்பிங் செய்ய தந்தை உள்ளே சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் காரின் உள்ளே வெப்பம் தாங்காமல் குழந்தை பயங்கரமான வியர்வையுடன் அழுது கொண்டிருந்தது. அதை பார்த்த அவ்வழியே சென்று கொண்டிருந்த பொதுமக்கள்உடனடியாக உள்ளே இருந்த தந்தைக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

பின்னர் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென அந்த தந்தையை தாக்கத்தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக காவல்துறையினர் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்திதந்தையையும்,குழந்தையையும் பத்திரமாக அனுப்பிவைத்தார். குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.

இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொதுமக்கள் உடனே 911 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டுமே தவிர இவ்வாறு கும்பலாக சேர்ந்து ஒருவரை தாக்குவது கண்டிக்கத்தக்கது என்று பொதுமக்களுக்கு பொலிசார் அறிவுரை கூறினர்.

டொரண்டோவில் ஒன்பது மாத குழந்தை ஒன்றை காரிலேயே வைத்து பூட்டிவிட்டு சென்ற தந்தை ஒருவரை பொதுமக்கள் பயங்கர ஆத்திரத்தோடு கும்பலாக தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு டொரண்டோவின் Oakville என்ற இடத்தில் ஒரு காரின் உள்ளே ஒன்பது மாத குழந்தை ஒன்றை வைத்து பூட்டிவிட்டுஷாப்பிங் செய்ய தந்தை உள்ளே சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் காரின் உள்ளே வெப்பம் தாங்காமல் குழந்தை பயங்கரமான வியர்வையுடன் அழுது கொண்டிருந்தது. அதை பார்த்த அவ்வழியே சென்று கொண்டிருந்த பொதுமக்கள்உடனடியாக உள்ளே இருந்த தந்தைக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

பின்னர் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென அந்த தந்தையை தாக்கத்தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக காவல்துறையினர் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்திதந்தையையும்,குழந்தையையும் பத்திரமாக அனுப்பிவைத்தார். குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.

இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொதுமக்கள் உடனே 911 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டுமே தவிர இவ்வாறு கும்பலாக சேர்ந்து ஒருவரை தாக்குவது கண்டிக்கத்தக்கது என்று பொதுமக்களுக்கு பொலிசார் அறிவுரை கூறினர்.

 news thamilan. thanks

No comments:

Post a Comment