அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 29 July 2013

தொண்டி அருகே அனல் மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு


First Published : 30 July 2013 
தொண்டி அருகே உப்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்க 715 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

  இது குறித்து திருவாடானை வட்டாட்சியர் பேச்சிமுத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
  உப்பூர் அருகே அனல் மின் நிலையம் அமைக்க திருவாடானை தாலுகா திருப்பாலைக்குடி, உப்பூர். வலமாவூர் ஆகிய பகுதிகளில் 715 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மின் வாரிய உயர் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.
  சர்வே பணிகள் நடைபெற்று வருவாய் கோட்டாட்சியரின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடலோரம் என்பதால் மத்திய ஒழுங்கு முறை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையினரிடம் அனுமதி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

news dinamani thanks

No comments:

Post a Comment