அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 July 2013

நீதிமன்றத்தில் நிர்வாணமாக நின்ற கைதி

 30 July 2013 

மதுரை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட விசாரணை கைதி திடீரென நிர்வாண கோலத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

  மதுரை திடீர் நகரைச் சேர்ந்த வீரபத்திரன் என்ற சிவா (40). இவரை வழிப்பறி வழக்கில் கைது செய்த எஸ்.எஸ்.காலனி போலீஸார்  திங்கள்கிழமை மாலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
  4 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்ற வாசலில் காத்திருந்த போது அவர் மீது கத்தியை காட்டி வழிப்பறி செய்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் முதலில் கஞ்சா வழக்கில் கைது செய்திருப்பதாகவும் அபராதம் கட்டிவிட்டு வந்துவிடலாம் என்று கூறியிருந்ததாக தெரிகிறது.
  இந்த நிலையில் திடீரென அந்த நபர் தனது லுங்கியை அவிழ்த்து எறி்ந்து நிர்வாண கோலத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தன் மீதான வழக்கை மாற்றாவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியபடி நின்றார். அவரை போலீஸார் சமதானம் செய்து ஆடையை உடுத்தச்செய்து அழைத்துச்சென்றனர்

dinamani thanks

No comments:

Post a Comment