அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 26 July 2013

பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவில் குட்டி தவளை

உத்திரபிரதேசத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தவளை உணவு வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தின் மொரடாபாத்தில் உள்ள திலாரி என்னும் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று செயல்படுகிறது.
இப்பள்ளியில் வழக்கம் போல் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அப்போது சிறுமி ஒருவர் வாங்கிய உணவில், தவளை ஒன்று இறந்து கிடந்தது.
இதனை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன சிறுமி, இத்தகவலை தனது பெற்றோர் மற்றும் ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவர்கள் பொலிசில் புகார் தெரிவிக்கவே, விரைந்து வந்த அதிகாரிகள் தவளை இறந்து கிடந்ததை உறுதி செய்தனர்.
இதனையடுத்து குறித்த பள்ளியின் சத்துணவு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.



newindianews

No comments:

Post a Comment