ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் ஊழல் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், நகராட்சி தலைவி யின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.
படங்கள் : பாலாஜி
nakkheeran.in thanks
No comments:
Post a Comment