அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 10 October 2014

மண்டபம் அருகே வேன் விபத்தில் டிரைவர் பலி

ராமநாதபுரம், அக். 1
ராமேஸ்வரம் அருகில் உள்ள திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம். இவரது மகன் ராஜபாண்டி (வயது 35), வேன் டிரைவர். நேற்று ராஜபாண்டி ராமேசுவரத்துக்கு வேனை ஓட்டி வந்தார்.

மண்டபம் பகுதியில் உள்ள ராமேசுவரம்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த சுற்றுலா வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் ராஜபாண்டியின் கால்கள் தூண்டானது.
அங்கிருந்தவர்கள் அவரை கஷ்டப்பட்டு மீட்டு ராமநாதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 maalaimalar thanks


No comments:

Post a Comment