அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 27 November 2014

மகள்களுக்கு கழிவுகளை உணவாக கொடுத்த பெற்றோர்!

[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 07:24.54 மு.ப GMT ]
பிரான்ஸ் நாட்டில் தம்பதியினர் ஒருவர் தங்களது மகள்களை கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சின் மியக்ஸ் (Meaux) நகரை சேர்ந்த தம்பதியினர் ஒருவர் தங்களது இரண்டு மகள்களுக்கு கொடுமையான தண்டனைகள் கொடுத்து வந்துள்ளனர்.
இவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தங்கள் மகன்களை அடித்தும், மண்டியிட வைப்பதும், வெந்நீர் மற்றும் குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வைத்தும் துன்புறுத்தியுள்ளனர்.
மேலும் தங்களது இளைய மகனின் கழிவுகளை இந்த இரண்டு சிறுமிகளும் சாப்பிட வேண்டும் என கட்டாயப்படுத்தி மிகவும் கேவலமான முறையிலும் நடந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட தம்பதியினருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியக்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது கொடுமைப்படுத்தப்பட்ட இரு மகள்கள் உட்பட, இவர்களது 6 குழந்தைகளும் சமூக நலன் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.



newsonews thanks

No comments:

Post a Comment